Friday, May 15, 2015

Thuluvadho ilamai Lyrics - Kudiyirundha Koyil Lyrics



G: Pattu mugaththu chutti pennai
katti anaikkum intha kaigal
vattam adikkum vandu kangal
piththam anaiththum inba kathaigal
aahh..

F: Thulluvatho ilamai
theduvatho thanimai
thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum pudhumai,



F: mel aadai neenthum
paal aadai meni
neer aada odivaa
neer aada odivaa
vel aadum paarvai
thaalaatha pothu
nogaamal aadavaa
nogaamal aadavaa,

F: thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum puthumai,

M: hoi..paappaa
hoi..paappaa
hoi..paappaa
hoi..paappaa

M: then oorum paavai
poo medai thevai
naanaaga allavaa
naanaaga allavaa
theeratha dhaagam
paadaatha raagam
naalellaam sollava
naalellaam sollava.

M: thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum pudhumai...



F: kaanaatha kolam
nee kaanum neram
vaai pesa thondrumaa
vaai pesa thondrumaa

M: aanodu penmai
aaraagum podhu
ver inbam vendumaa
ver inbam vendumaa,

Both: thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum pudhumai,

M: hoi..baabpaa
hoi..baabpaa...

----------------------------------------------------------------------------------------------------------------

குழு: பட்டு முகத்து சுட்டி பெண்னை
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள்
ஆ........ஆ.....


பெ: துள்ளுவதோ இளமை 
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,


பெ: மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆட ஓடிவா
நீர் ஆட ஓடிவா
வேல் ஆடும் பார்வை
தாளாத போது
நோகாமல் ஆடவா 
நோகாமல் ஆடவா,

பெ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,

ஆ: ஹோய்... பப்பா
ஹோய்.... பப்பா
ஹோய்... பப்பா
ஹோய்.... பப்பா

ஆ: தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை 
நானாக அல்லவா
நானாக அல்லவா
தீராத தாகம்
பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா,

ஆ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை.....



பெ: காணாத கோலம் 
நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா
வாய் பேச தோன்றுமா,

ஆ: ஆணோடு பெண்மை 
ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா
வேர் இன்பம் வேண்டுமா,

இருவரும்: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,

ஆ: ஹோய்....பப்பா
ஹோய்.....பப்பா...........

En Kanmani Un Kadhali Lyrics - Chittu Kuruvi Lyrics



M: En kanmani un kaadhali ila maankani
unai paarththadum sirikkinrathen 
sirikkinrathen
naan sonna jokai kettu naanamo nee 
nagaichchuvai mannanillaiyo,

M: nanna sonnel pongo,

F: en mannavan un kaadhalan enai paarthathum
oraayiram kadhai solgiraan kadhaisolgiraan
ammammaa innum ketka thoondumo nee 
rasikkinra kanniyillaiyo,


M: en kanmani…



M: irumaangal pesumpothu mozhiyethammaa
pirar kaadhil ketpatharkum vazhiyethammaa,

F: oru jodi sernthu sellum payanangalil
uravanri verumillai kavanangalil,

M: ilama mayil

F: arugamayil

M: vanthadum velai inbam kodi endru
anubhavam sollavillaiyo,

M: inthama karuvaattu koodai munnaadi po,

F: en mannavan un kaadhalan enai paarthathum
oraayiram kadhai solgiraan kadhaisolgiraan
ammammaa innum ketka thoondumo nee 
rasikkinra kanniyillaiyo,

M: en kanmani...


M: thenampettai super market irangu

M: medhuvaaga unnai konjam thodavendume
thirumeni engum viralgal padavendume,

F: adharkaana neram ondru varavendume
adaiyaala chinnam ondru tharavendume,

M: iru tholilum manamaalaigal

F: kondaadum kaalamondru koodumendru 
thavikkinra thavippennavo,

M: en kanmani un kaadhali ila maankani
unai paarththadum sirikkinrathen 
sirikkinrathen
naan sonna jokai kettu naanamo nee 
nagaichchuvai mannanillaiyo,

F: en mannavan un kaadhalan enai paarthathum
oraayiram kadhai solgiraan kadhaisolgiraan
ammammaa innum ketka thoondumo nee 
rasikkinra kanniyillaiyo,

M: en kanmani....

-----------------------------------------------------------------------------------------------------------------

ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் 
சிரிக்கின்றதேன்,
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ 
நீ நகைச்சுவை மன்னனில்லையோ,

ஆ: நன்னா சொன்னேள் போங்கோ(வசனம்)

பெ: என் மன்னவன் உன் காதலன் 
எனை பார்த்ததும்,
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை 
சொல்கிறான்,
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ 
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,

ஆ: என் கண்மணி......



ஆ: இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா,

பெ: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் 
உறவன்றி வேறுமில்லை கவனங்களில்,

ஆ: இலமா மயில்

பெ: அருகாமையில்

ஆ: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ,

ஆ: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ(வசனம்)

பெ: என் மன்னவன் உன் காதலன் 
எனை பார்த்ததும்,
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை 
சொல்கிறான்,
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ 
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,

ஆ: என் கண்மணி......



ஆ: தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு(வசனம்)

ஆ: மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே,

பெ: அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே,

ஆ: இரு தோலிலும் மணமாலைகள்

பெ: கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ,

ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் 
சிரிக்கின்றதேன்,
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ 
நீ நகைச்சுவை மன்னனில்லையோ,

பெ: என் மன்னவன் உன் காதலன் 
எனை பார்த்ததும்,
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை 
சொல்கிறான்,
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ 
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,

ஆ: என் கண்மணி......

Thursday, May 14, 2015

Adhikaalai Neram Kanavil Unnai Lyrics - Naan Sonnathey Sattam Lyrics



M: Adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,

M: Adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,
vizhi neengidamal
neenthukindra thendrale
hoi
unnai sernthidaamal
vaadum intha andrile
hoi

F: humming...


M: mullai poovai mothum
venn sangu pola oothum,

F: kadhal vandin paatu
kaalam thorum kettu,

M: veenai pola unnai
kai meetum intha velai,

F: nooru raagam ketkum
noyai kooda theerkum,

M: paathi paathi aaga
sugam baaki ingu yethu,
meetham indri thanthaal
ennai yetru konda maathu,

F: deviyai meviya jeevane
nee thaan,
nee tharum kaathalil vaazhbaval 
naan thaan,

M: nee illamal naanum illaye,

F: adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,
vizhi neengidamal
neenthukindra thendrale
hoi
unnai sernthidaamal
vaadum intha andrile
hoi

F: adhikaalai neram
kanavil unnai paarthen...



F: maalai ondru soodum
pon meni aarum soodu,

M: maatham thethi paarthu
manadhu solli kettu,

F: velai vanthu serum
nam viragam andru theerum,

M: neenda kaala thaagam
nerungum pothu pogum,

F: kaadu medu odi
nadhi kadalil vanthu koodum
aasai nenjam inge
dhinam analil vendhu vaadum,

M: vaadalum koodalum
manmadhan velai
vaazhvathu kaathal thaan
paarkalam naalai,

F: poorva jenma bandham allavo,

M: adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,

F: vizhi neengidamal
neenthukindra thendrale
hoi
unnai sernthidaamal
vaadum intha andrile
hoi,

M:humming

F:humming...

--------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,

ஆ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற 
தென்றலே ஹோய்.
உன்னை சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹோய்,

பெ: ஹம்மிங்.......


ஆ: முல்லை பூவை மோதும்
வென் சங்கு போல ஊதும்,

பெ: காதல் வண்டின் பாட்டு 
காலம் தோறும் கேட்டு,

ஆ: வீணை போல உன்னை 
கை மீட்டும் இந்த வேளை,

பெ: நூறு ராகம் கேட்க்கும்
நோயை கூட தீர்க்கும்,

ஆ: பாதி பாதி ஆகா 
சுகம் பாக்கி இங்கு ஏது,
மீதம் இன்றி தந்தாள் என்னை 
ஏற்று கொண்ட மாது,

பெ: தேவியை மேவிய ஜீவனே
நீ தான்,
நீ தரும் காதலில் வாழ்பவள் 
நான் தான்,

ஆ: நீ இல்லாமல் நானும் இல்லையே,

பெ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற 
தென்றலே ஹோய்.
உன்னை சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹோய்,

பெ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்....



பெ: மாலை ஒன்று சூடும் 
பொன் மேனி ஆறும் சூடு,

ஆ: மாதம் தேதி பார்த்து
மனது சொல்லி கேட்டு,

பெ: வேலை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்,

ஆ: நீண்ட கால தாகம் 
நெருங்கும் போது போகும்,

பெ: காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து சேரும்
ஆசை நெஞ்சம் இங்கே 
தினம் அனலில் வெந்து வாடும்,

ஆ: வாடலும் கூடலும்
மன்மதன் வேலை,
வாழ்வதும் காதல் தான்
பார்க்கலாம் நாளை,

பெ: பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ,

ஆ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,

பெ: விழி நீங்கிடாமல் நீந்துகின்ற 
தென்றலே ஹோய்.
உன்னை சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹோய்,

ஆ: ஹம்மிங்

பெ: ஹம்மிங்......

Thursday, May 7, 2015

Putham Puthu Paattu Vantha Lyrics - Thendral Lyrics



M: vanakkam
vanakkam
vanakkam
naan vaazhum boomikku
vanakkam
irukko illaiyo
theriyaathu
oru velai irunthaa
saamikkum
vanakkam,


M: kuththa vechi
kooththu paakkum
ungalukku vanakkam
uchchiyila vanthu paakkum
nilaavukkum vanakkam
parambarai solli thantha
paatukkum thaan vanakkam
naan parai kotta tholu thantha
maatukkum thaan vanakkam,

vanakkam
vanakkam
vanakkam


M: puththam puthu paatu vanthaa
thaandavakone
en raththam ellam
thee pudikkum
thaandavakone,

thappeduthu adikkaiyile
thaandavakone
en neththiyile
idi idikkum
thaandavakone,

paatu ennum sannal vazhi
thaandavakonae
en pazhaiya kaalam
theriyuthada
thaandavakone,

paatu ennum sannal vazhi
thaandavakone
en pazhaiya kaalam
theriyuthada
thaandavakone,

M: hai
puththam puthu paatu vanthaa
thaandavakone
en raththam ellam
thee pudikkum
thaandavakone,

thappeduthu adikkaiyile
thaandavakone
en neththiyile
idi idikkum
thaandavakone...


M: ye maatu vaala pudichi
maada kulam kadanthu
thaamara poo parichi
thanthaen ayya
en machinikku,

haan
manji virattu kulla
mayila kaala adakki
thanga chain eduthu
thanthen ayya
en thangathukku,

en aanandhiku pudikkumunnu
aala mara ponthukkulle
aavyile pudicha kili
paathiyile paranthiruche,

en pachchakili
adhu parantha pinne
naan oththai kili
naala seththa kili

thanthana thanthana thanthana thanthana
podu thanthana thanthana thanthana thanthana 
aahhh...aahh....aahhhh..aahhh......


M: raaja taakeesukulla
ragasiyama naan kuthikka
paanji pudichaane
paalaiyaththaan
andha rangasaamy,

nethu nenavaaga
naala kanavaaga
indru en kaaladiyil
nazhuvuthada
manam uruguthada,

vantha thethi sonnathundu
vaazhntha thethi nenjil undu
pogum thethi entha thethi
ooril yaarum sonnathunda,

pogum thethi en pol
kandaarunda
athai kandu konda naanum
kadavul thaanda,

M: parai
parai
parai
parai
parai
parai
parai
parai

vilangu viratta pirantha parai
kai vilangu odikka
olikkum parai,

kadaisi thamizhan irukkum varai
kaathil olikkum pazhaiya parai,

veera parai vetri parai
porgal thudikkum
punitha parai,

kayiru katti kadalin alaiyai
niruththa mudiyuma,

viralai vetti paraiyin isaiyai
odukka mudiyuma,

ithu viduthalai isai
pudhu veeru kol isai
vettai aadi vaazhntha
engal paatanin isai...


M: en paatan muppaataangaloda
poi sera poren,
ippo naan marubadiyum amma
karppa payileye paduthukitten,

ellarum ammavoda
vayithukulla irukkrappa
theriyumaame oru iruttu,

adhu ippo enakku theriyuthu
kadha kadhappa irukku,

naan marupadiyum poranthu
varuvenda,

pathiramaa paathukunga
en paraiyai,

en appanukkum
aathaalukkum
thaandavakone,

en thappu saththam
kettidumaa
thaandavakone....

-------------------------------------------------------------------------------------------------------------
ஆ: வணக்கம்
வணக்கம்
வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேலை இருந்தா
சாமிக்கும் வணக்கம்,

ஆ: குத்த வச்சி 
கூத்து பாக்கும் 
உங்களுக்கும் வணக்கம்
உச்சியில வந்து பாக்கும்
நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த 
பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த 
மாட்டுக்கும் தான் வணக்கம்,

வணக்கம்
வணக்கம்
வணக்கம்....


ஆ: புத்தம் புது பாட்டு வந்தா
தாண்டவக்கோனே,
என் ரத்தம் எல்லாம் 
தீ பிடிக்கும் 
தாண்டவக்கோனே,

தப்பெடுத்து அடிக்கையிலே 
தாண்டவக்கோனே,
என் நெத்தியிலே 
இடி இடிக்கும்
தாண்டவகோனே,

பாட்டு என்னும் சன்னல் வழி
தாண்டாவக்கோனே,
என் பழைய காலம் தெரியுதடா\
தாண்டவக்கோனே,

பாட்டு என்னும் சன்னல் வழி
தாண்டாவக்கோனே,
என் பழைய காலம் தெரியுதடா\
தாண்டவக்கோனே,

ஆ: ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா
தாண்டவக்கோனே,
என் ரத்தம் எல்லாம் 
தீ பிடிக்கும் 
தாண்டவக்கோனே,

தப்பெடுத்து அடிக்கையிலே 
தாண்டவக்கோனே,
என் நெத்தியிலே 
இடி இடிக்கும்
தாண்டவகோனே....


ஆ: ஏய் மாட்டு வாழ புடிச்சு 
மாட குளம் கடந்து 
தாமரை பூ பறிச்சு
தந்தேன் ஐயா
என் மச்சினிக்கு,

ஹான் மஞ்சு விரட்டு குள்ள
மயில கால அடக்கி 
தங்க செயின் எடுத்து 
தந்தேன் ஐயா
என் தங்கத்துக்கு,

என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு
ஆழ மர பொந்துக்குள்ளே
ஆவியிலே புடிச்ச கிளி 
பாதியிலே பறந்துடுச்சே,

என் பச்சை கிளி 
அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி 
நாலா செத்த கிளி,

தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன.....

போடு தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன.....

ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...


ஆ; ராஜா டாக்கிசீசுக்குள்ள
ரகசியமா நான் குதிக்க 
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்
அந்த ரங்கசாமி,

நேத்து நனவாக 
நாலா கனவாக
இன்று என் காலடியில்
நழுவுதடா மனம் உருகுதடா,

வந்த தேதி சொன்னதுண்டு
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி
ஊரில் யாரும் சொன்னதுண்டா,

போகும் தேதி என் போல் 
கண்டாருண்டா,
அதை கண்டு கொண்ட நானும்
கடவுள் தாண்டா,

ஆ: பறை
பறை
பறை
பறை
பறை 
பறை
பறை
பறை

விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க
ஒலிக்கும் பறை,

கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை,

வீர பறை வெற்றி பறை
போர்கள் துடிக்கும் 
புனித பறை,

கயிறு கட்டி கடலின் அலையை
நிறுத்த முடியுமா,

விரலை வெட்டி பறையின் இசையை
நிறுத்த முடியுமா,

இது விடுதலை இசை
புது வீறு கொள் இசை
வேட்டை ஆடி வாழ்ந்த 
எங்கள் பாட்டனின் இசை,


ஆ: என் பாட்டன் முப்பாட்டன்களோட 
போயி சேர போறேன்,
இப்போ நான் மறுபடியும் அம்மா
கர்ப்ப பையில படுத்துகிட்டேன்,

எல்லோரும் அம்மாவோட 
வைத்துக்குள்ள இருக்குறப்ப
தெரியுமாமே ஒரு இருட்டு,

அது இப்போ எனக்கு தெரியிது
கத கதப்பா இருக்கு,

நான் மறுபடியும் பொறந்து 
வருவேண்டா,

பத்திரமா பாத்துக்கோங்க
என் பறையை,

என் அப்பனுக்கும் 
ஆத்தாளுக்கும்
தாண்டவக்கோனே,

என் தப்பு சத்தம் 
கேட்டிடிடுமா
தாண்டவக்கோனே.............

Tuesday, May 5, 2015

Uttalakadi Pattanakodi Lyrics - My Dear Marthandan Lyrics



M: Uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye,
uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye,
chithan chikkuthu thottaa suttathu 
vithaarakili ippothu,
chithan chikkuthu thottaa suttathu 
vithaarakili ippothu,
suthaa suththuthu vechcha paththuthu 
yemma sokkuthu ippothu,

G: uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye...


M: oththa vazhi paathaiyile
aththa magan pogayile
puththam pudhu jaadaiyile
ponnu vala podaiyile
oththa vazhi paathaiyile
aththa magan pogayile
puththam pudhu jaadaiyile
ponnu vala podaiyile
vethala madichu kuduththa
ava kattilil inainju paduthaa
aaha echil muththamum thadutha
en nenjilum nimmadhi keduththa
chikkadha idaiye
un singaara nadaiye
enna mulla kuththuthu
pinnaal suththudhu
summa nikkiriye,

G: uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye...

M: uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye,

G: hoi hava nagila hoi
hoi hava nagila hoi
hoi hava nagila hoi
hoi hava nagila hoi
hava nagila
hava nagila
hava nagila
hoi
hoi hoi hoi hoi hoi…

M: kettathadi en manasu
killuthadi un vayasu
meththayila poo virichu
thottukolla naal kurichu
kettathadi en manasu
killuthadi un vayasu
meththayila poo virichu
thottukolla naal kurichu
minnuthu minnuthu iduppu
andha mettula ethana madippu
chikkuthu chikkuthu uduppu
ulla paththudhu paththudhu aduppu
melaakku nazhuva
en melaaga thazhuva
adi emma sangathi
sonna nimmadhi
summa nikkiriye,

M: uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye,
uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye,
chithan chikkuthu thottaa suttathu 
vithaarakili ippodhu,
chithan chikkuthu thottaa suttathu 
vithaarakili ippodhu,
suthaa suththudhu vechcha paththuthu 
yemma sokkuthu ippodhu,

G: uttalakkadi pattanakodi mottaanakiliye
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye,
uttalakkadi pattanakodi mottaanakiliye 
(hey hey)
machchana thoda achchaaram tharan 
summa nikkiriye (ha ha)...


G: hoi hava nagila hoi
hoi hava nagila hoi
hoi hava nagila hoi
hoi hava nagila hoi
hava nagila
hava nagila
hava nagila
hoi
hoi hoi hoi hoi hoi…
--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே,
உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே,
சித்தான் சிக்குது தொட்டா சுட்டது 
வித்தாரகிளி இப்போது,
சித்தான் சிக்குது தொட்டா சுட்டது 
வித்தாரகிளி இப்போது,
சுத்தா சுத்துது வெச்ச பத்துது 
எம்மா சொக்குது இப்போது,

குழு: உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே....


ஆ: ஒத்த வழி பாதையிலே
அத்த மகன் போகையிலே,
புத்தம் புது ஜாடையிலே 
பொண்ணு வள போடையிலே
ஒத்த வழி பாதையிலே
அத்த மகன் போகையிலே,
புத்தம் புது ஜாடையிலே 
பொண்ணு வள போடையிலே
வெத்தல மடிச்சு குடுத்த 
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
ஆஹா எச்சிலில் முத்தமும் தடுத்தா
என் நெஞ்சிலும் நிம்மதி கெடுத்தா
சிக்காத இடையே
உன் சிங்கார நடையே
என்ன முல்லா குத்துது
பின்னால் சுத்துது
சும்மா நிக்கிறியே,

குழு: உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே....

ஆ: உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே....

குழு: ஹோய் ஹவா நகில ஹோய்
ஹோய் ஹவா நகில ஹோய்
ஹோய் ஹவா நகில ஹோய்
ஹோய் ஹவா நகில ஹோய்
ஹவா நகில 
ஹவா நகில 
ஹவா நகில
ஹோய்.....................
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.........................


ஆ: கெட்டதடி என் மனசு
கிள்ளுதடி உன் வயசு 
மெத்தையில பூ விரிச்சு
தொட்டுக்கொள்ள நாள் குறிச்சு
கெட்டதடி என் மனசு
கிள்ளுதடி உன் வயசு 
மெத்தையில பூ விரிச்சு
தொட்டுக்கொள்ள நாள் குறிச்சு
மின்னுது மின்னுது இடுப்பு
அந்த மேட்டுல எத்தன மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு
உள்ள பத்துது பத்துது அடுப்பு
மேலாக்கு நழுவ
என் மேலாக தழுவ
அடி எம்மா சங்கதி
சொன்னா நிம்மதி
சும்மா நிக்கிறியே,

ஆ: உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே,
உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே,
சித்தான் சிக்குது தொட்டா சுட்டது 
வித்தாரகிளி இப்போது,
சித்தான் சிக்குது தொட்டா சுட்டது 
வித்தாரகிளி இப்போது,
சுத்தா சுத்துது வெச்ச பத்துது 
எம்மா சொக்குது இப்போது,

குழு: உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே,
உட்டாலகடி பட்டானகொடி மொட்டானகிளியே
(ஹே ஹே)
மச்சான தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே (ஹ ஹ).......

குழு: குழு: ஹோய் ஹவா நகில ஹோய்

ஹோய் ஹவா நகில ஹோய்
ஹோய் ஹவா நகில ஹோய்
ஹோய் ஹவா நகில ஹோய்
ஹவா நகில 
ஹவா நகில 
ஹவா நகில
ஹோய்.....................

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.........................

Tuesday, April 21, 2015

Kodi Asainthathum Lyrics - Paarthaal Pasi Theerum Lyrics



F: Kodi asainthathum kaatru vanthatha 
kaatru vanthathum kodi asainthatha, 

M: nilavu vanthathum malar malarnthatha 
malar malarnthathaal nilavu vanthatha,

F: kodi asainthathum kaatru vanthatha 
kaatru vanthathum kodi asainthatha, 

M: nilavu vanthathum malar malarnthatha 
malar malarnthathaal nilavu vanthatha,

F: kodi asainthathum kaatru vanthatha 
kaatru vanthathum kodi asainthatha...


F: paadal vanthathum thalam vanthatha 
paadal vanthathum thalam vanthatha
thalam vanthathum paadal vanthatha,

M: bhavam vanthathum ragam vanthatha 
bhavam vanthathum ragam vanthatha
ragam vanthathum bhavam vanthatha, 

F: kann thiranthathum katchi vanthatha 
katchi vanthathum kann thiranthatha,

M: paruvam vanthathum aasai vanthatha 
aasai vanthathum paruvam vanthatha 

F: kodi asainthathum kaatru vanthatha 
kaatru vanthathum kodi asainthatha...



F: vaarthai vanthathum vaai thiranthatha 
vaarthai vanthathum vaai thiranthatha 
vaai thiranthathum vaarthai vanthatha,

M: penmai enbathaal naanam vanthatha 
penmai enbathaal naanam vanthatha
naanam vanthathaal penmai aavatha, 

F: odi vanthathum thedi vanthathaum 
paadi vanthathum paarka vanthathum,


M: kadhal enbatha paasam enbatha 
karunai enbatha urimai enbatha,

F: kodi asainthathum kaatru vanthatha 
kaatru vanthathum kodi asainthatha, 

Both: nilavu vanthathum malar malarnthatha 
malar malarnthathaal nilavu vanthatha...

------------------------------------------------------------------------------------------------------------

பெ: கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா,

ஆ: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா,

பெ; கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா,

ஆ: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா,

பெ; கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா....


பெ: பாடல் வந்ததும் தாளம் வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா,
பாவம் வந்ததும் ராகம் வந்ததா,

ஆ: பாவம் வந்ததும் ராகம் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவன் வந்ததா,

பெ: கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா,

ஆ: பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா,

பெ: கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா....


பெ: வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா,

ஆ: பெண்மை என்பதால் நாணம் வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா,

பெ: ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்,

ஆ: காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா,

பெ: கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா,

இருவரும்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா

மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா......