Indha Maan Lyrics - Karakattakaran Lyrics



F: Indha maan unthan sontha maan
pakkam vanthu thaan sindhu paadum
Indha maan unthan sontha maan
pakkam vanthu thaan sinthu paadum
sindhaikul aadum jeevane kanmaniye
santhika venum deviye en uyire

F: Indha maan
unthan sontha maan
pakkam vantha maan


M: vel vizhi podum thondilile
naan vizhalaanen tholile

F: noolidai theyum noyile
naan varam ketkum koyile

M: anname ahh…
anname enthan sorname
unthan enname vaanavil vanname
kanname mathukinname
athil ponmani vairangal minnume

F: enname thollai pannume
penennum gangaikkul per inbame

F: Indha maan unthan sontha maan

M: pakkam vanthu thaan sinthu paadum

F: sindhaikul aadum jeevane

M: kanmaniye

F: sandhika venum devane

M: en uyire



F: Ponmani megalai aaduthey
un vizhi thaan idam theduthey

M: ponnudal paarthathum naanuthey
inbathil vedhanai aanathey

F: ennathaan aaaah
ennathaan unnai ennithaan
udal minnathaan vedhanai pinnathaan
sollithaan nenjai killithaan
ennai sorgathil devanum sothithaan

M: moham thaan sinthum vegam thaan
thagathil naan nirkum anantham thaan...

M: intha maaan

F: unthan sontha maan 

M: pakkam vanthu thaan 

F: sinthu paadum... intha maan

M: enthan sontha maan

F: pakkam vanthu thaan

M: sinthu paadum

F: sinthaikkul aadum jeevane

M: kanmaniye... santhikka vendum deviye

F: ennavane...

--------------------------------------------------------------------------------------------------

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்

ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...

ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே

பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே

ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்

ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்

பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

ஆ: கண்மணியே

பெ: சந்திக்க வேண்டும் தேவனே

ஆ: என்னுயிரே
...

பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே

ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே

பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

ஆ: இந்த மான்

பெ: உந்தன் சொந்த மான்

ஆ: பக்கம் வந்துதான்

பெ: சிந்து பாடும்.. இந்த மான்

ஆ: எந்தன் சொந்த மான்

பெ: பக்கம் வந்துதான்

ஆ: சிந்து பாடும்

பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே

பெ: என்னவனே...