Nallathor Veenai Lyrics - Marupadiyum Lyrics



F: Nallathor veenai seithe
Athai nalangeda puzhuthiyil 
Erivathundo...

F: Nallathor veenai seithe
Athai nalangeda puzhuthiyil 
Erivathundo
Solladi sivasakthi sudar migum arivudan
Ennai padaithaai 
Solladi sivasakthi sudarmigum arivudan
Ennai padaithaai nee...

Nallathor veenai seithe
Athai nalangeda puzhuthiyil
Erivathundo...


F: Poo maalai or tholil thaan
Poda ninaithaal pen
Pottaalum poo maalikkor
Porulum illaiye
Naal oru tholinil
Maalaiyai maatridum
Aan kooda pen vaazhvatha
Athai naanum panbenpatha
Idhu nyaayama...

F: Nallathor veenai seithe
Athai nalangeda puzhuthiyil
Erivathundo...

F: Aanantha neerodaiyil 
Aada ninaithen naan
Naan paartha gothavari
Kaanal variya
Thaal manai agandrathum
Thalaivanai adainthathum
Naan seitha theermaanam thaan
Adharkintha sanmaanam thaan
Avamaanam thaan...

F: Nallathor veenai seithe
Adhai nalangeda puzhuthiyil
Erivathundo
Solladi sivasakthi sudarmigum arivudan
Ennai padaithaai nee

Nallathor veenai seithe
Adhai nalangeda puzhuthiyil
Erivathundo...

------------------------------------------------------------------------------------------------

பெ: நல்லதோர் வீணை செய்தே 
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ

பெ: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை செய்தே 
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ 

பெ: பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே 
நாள் ஒரு தோளினில் 
மாலையை மாற்றிடும் 
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ

பெ: ஆனந்த நீரோடையில் 
ஆட நினைத்தேன் நான் 
நான் பார்த்த கோதாவரி 
கானல் வரியா
தாள் மனை அகன்றதும் 
தலைவனை அடைந்ததும் 
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான் 
அவமானம் தான் 

பெ: நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ ....