palinginaal oru maaligai Lyrics - Vallavan Oruvan Lyrics



F: palinginaal oru maaligai
paruvaththaal mani mandabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa..
palingginaal oru maaligai
paruvaththaal mani mandabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa

F: iruppadhO oru naadaga medai
iravu neraththil malligai vaadai
thirappathO oru sinthanai kadhavu
thedi eduththaal aanantha uravu
uRavu…uRavu..uRavu..uRavu...

F: palinginaal oru maaligai
paruvaththaal mani mandabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa

F: naalai varuvathu yaarukku theriyum
nadanthu paarththaal naadagam puriyum
kaalai pozhuthu uurukku vidiyum
kanni ninaikkum kaariyam mudiyum
mudiyum….mudiyum…mudiyum…mudiyum..

F: palinginaal oru maaligai
paruvaththaal mani mandabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa...

------------------------------------------------------------------------

பெ: பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

பெ: இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு..உறவு..உறவு..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

பெ: நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்….முடியும்…முடியும்…முடியும்..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா