Wednesday, April 13, 2016

Kaatre Kaatre Un Moonkil - J.C.Daniel Movie

                           
 ஆ: காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன
தோகை விரிப்பதென்ன,


பெ: மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன,
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன
காற்றில் திறப்பதென்ன,



ஆ: நேற்று என்பது வெறும் கனவு
இன்று என்பது புது நினைவு
சோகம் சுமந்த தோள்களிலே
சாய்ந்திட வருதே வெண்ணிலவு,
முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்னுக்குட்டி செல்லங்களும்,
குட்டி குட்டி பூக்களிலே தொட்டில்
கட்டும் தென்றல்களும்,
காதில் தேன்மொழி சொல்கிறதே,
காற்றே காற்றேயே.............

பெ:  காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன
தோகை விரிப்பதென்ன,
பெ: ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....ஆ...

ஆ; அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது,
பழகிய கிளிகள்  கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது,
மின்மினியின்  கண்களிலே
நட்சத்திரம் பூக்கிறதே,
கிண்கிணியின் சந்தங்களில்
கீர்த்தனங்கள் கேட்கிறதே,
நேரம் வந்தது பூவாக....

ஆ; காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன,

பெ: மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன,
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன
காற்றில் திறப்பதென்ன,

ஆ: தோகை விரிப்பதென்ன,
தோகை விரிப்பதென்ன......

Thursday, May 21, 2015

Ponnenna Poovenna Kanne Lyrics - Alaigal Lyrics



M: Ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,



M: maargaliyil maalaiyile
malarnthathoru malligaipoo
maargaliyil maalaiyile
malarnthathoru malligaipoo,
yaar varuvaar yaar parippaar
yaar arivaar ippothu,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,



M: oorkolam pogindra poonthendralum
oliyodu nadai podum neerodaiyum,
oorkolam pogindra poonthendralum
oliyodu nadai podum neerodaiyum,
sugamaanathu suvaiyaanathu
un vaazhvum athu pola uyarvaanathu,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,



M: sevvaana megangal kuzhalaaguma
senthooram vilaiyaadum mugamaagumaa,
sevvaana megangal kuzhalaaguma
senthooram vilaiyaadum mugamaagumaa,
nadai poduma isai paadumaa
nadanthaalum avai yaavum neeyaagumaa,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne...

---------------------------------------------------------------------------------------------------------------

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,


ஆ: மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது,

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,


ஆ: ஊர்கோலம் போகின்ற  பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
ஊர்கோலம் போகின்ற  பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது,

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,


ஆ: செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா,


ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே.........

Monday, May 18, 2015

Ninaippathu Niraiverum Nee Lyrics - Dhoorathu Idi Muzhakkam Lyrics



M: Ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu,

M: ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu,
iruvarum sernthirunthaal anbodu
indru pol vaazhnthidalaam panpodu,

M: ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu...



F: oruvarin idhayathil oruvar 
kudiyirunthaal
oruvaril iruvaraiyum orudalaai 
kandidalaam,
oruvarin idhayathil oruvar 
kudiyirunthaal
oruvaril iruvaraiyum orudalaai 
kandidalaam,

M: thanimai unakkethu

F: thaangum idhayam enakkethu,

M: thanimai unakkethu

F: thaangum idhayam enakkethu,

M: ulagathai maranthu vanthu uravu
solli vilaiyaadu,
ulagathai maranthu vanthu uravu
solli vilaiyaadu,


M: ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu,


M: ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu...



M: hmm...hmmm....hey hey....

F: ahahaa... ahahaa.... ahaa ahaa...

M: thensuvai tamil pesi themmangu
isai paadi,
iruvarum perumaiyudan inbamellam
kandidalaam,
thensuvai tamil pesi themmangu
isai paadi,
iruvarum perumaiyudan inbamellam
kandidalaam,

F: kadhal kavi paadu

M: kaalamellam uravaadu,

F: kadhal kavi paadu

M: kaalamellam uravaadu,

F: manathai parikoduthen maranthu
vaazha mudiyathu,
manathai parikoduthen maranthu
vaazha mudiyathu,

M: ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu,
iruvarum sernthirunthaal anbodu
indru pol vaazhnthidalaam panpodu,

M: ninaippathu niraiverum nee
irunthaal ennodu,

F: nadappathu nalamaagum naan
irunthaal unnodu...

M: ahahahaa...

F: aha...

M: ohohoho oho...

F: aha....

Both: hmmm..hmm..hmm...hmmmmmmm....

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு,

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு,
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு,

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு....



பெ:  ஒருவரின் இதயத்தில் ஒருவர் 
குடியிருந்தால்,
ஒருவரில் இருவரையும் ஓருடலாய்
கண்டிடலாம்,
ஒருவரின் இதயத்தில் ஒருவர் 
குடியிருந்தால்,
ஒருவரில் இருவரையும் ஓருடலாய்
கண்டிடலாம்,

ஆ: தனிமை உனக்கேது

பெ: தாங்கும் இதயம் எனக்கேது,

ஆ: தனிமை உனக்கேது

பெ: தாங்கும் இதயம் எனக்கேது,

ஆ: உலகத்தை மறந்து வந்து உறவு 
சொல்லி விளையாடு,
உலகத்தை மறந்து வந்து உறவு 
சொல்லி விளையாடு,

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு,

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு.....


ஆ: ம்ம்....ம்ம்ம்.....ஹே...ஹே.....

பெ: அஹாஹா....அஹாஹா....அஹா..அஹா...

ஆ: தேன்சுவை தமிழ் பேசி தெம்மாங்கு
இசை பாடி,
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம்
கண்டிடலாம்,
தேன்சுவை தமிழ் பேசி தெம்மாங்கு
இசை பாடி,
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம்
கண்டிடலாம்,

பெ: காதல் கவி பாடு

ஆ: காலமெல்லாம் உறவாடு,

பெ: காதல் கவி பாடு

ஆ: காலமெல்லாம் உறவாடு,

பெ: மனதை பறிகொடுத்தேன் மறந்து
வாழ முடியாது,
மனதை பறிகொடுத்தேன் மறந்து
வாழ முடியாது,

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு,
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு,

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ
இருந்தால் என்னோடு,

பெ; நடப்பது நலமாகும் நான்
இருந்தால் உன்னோடு....

ஆ: அஹா..ஹா...ஹா......

பெ: அஹா...

ஆ: ஓஹோ...ஓஹோ...ஓஹோ....ஓ......

பெ: அஹா,......

இருவரும்: ம்ம்ம்.....ம்ம்ம்.....ஹ்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்மம்மம்ம்ம்ம்...............


Saturday, May 16, 2015

Enge En Jeevane Lyrics - Uyarndha Ullam Lyrics



M: Enge en jeevane unnil kandene
ennai thanthene
theril vantha deivame
deva banthame,

F: enge en jeevane unnil kandene
ennai thanthene...


M: kaiyil deebam irunthum naan 
kannillaamal  vazhnthen,

F: kannai thanthu unnai naan annai pola kappen

M: vazhkkai ennum palliyil ennai serkka vaa
vazhkkai ennum palliyil ennai serkka vaa

F: vizhigal rendum pallikkoodam
thodangu kanna puthiya paadam,

M: madiyil saainthu padikka vendum,

F: enge en jeevane unnil kandene
ennai thanthene,

M: theril vantha deivame
deva banthame,

F: enge en jeevane unnil kandene
ennai thanthene,

M: ennai thanthene...



F: muththam podum velaiyil 
saththam romba thollai,

M: pookkal pookkum osaigal kaathil 
ketpathillai,

F: kaaman paarvai paarppathaal
kadhal meerume,
kaaman paarvai paarppathaal
kadhal meerume,

M: kangal indru kavithai paadum
kaala neram maranthu pogum,

F: malarntha degam sivanthu pogum,


M: enge en jeevane unnil kandene
ennai thanthene,

F: theril vantha deivame
deva banthame,

M: enge en jeevane unnil kandene

Both: ennai thanthene...

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,

பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,


ஆ: கையில் தீபம் இருந்தும் நான் 
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்

பெ: கண்ணை தந்து உன்னை நான் 
அன்னை போல காப்பேன்.,.

ஆ: வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா 
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா,

பெ: விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்

ஆ: மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்,

பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,

ஆ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,

பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,

ஆ: என்னை தந்தேனே.........


பெ: முத்தம் போடும் வேளையில் 
சத்தம் ரொம்ப தொல்லை,

ஆ; பூக்கள் பூக்கும் ஓசைகள் 
காதில் கேட்பதில்லை,

பெ: காமன் பார்வை பார்ப்பதால் 
காதல் மீறுமே,
காமன் பார்வை பார்ப்பதால் 
காதல் மீறுமே,

ஆ: கண்கள் இன்று கவிதை பாடும்
கால நேரம் மறந்து போகும்,

பெ: மலர்ந்த தேகம் சிவந்து போகும்,

ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,

பெ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,

ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே

இருவரும்: என்னை தந்தேனே.........

Friday, May 15, 2015

Ore Naal Unnai Naan Lyrics - Ilamai Oonjal Aadukirathu Lyrics



M: ore naal unai naan nilaavil paarththadhu 
ulaavum un ilamaithaan oonjalaaduthu,

F: ore naal unai naan nilaavil paarththathu 
ulaavum un ilamaithaan oonjalaaduthu,


M: mangaikkul kadhalenum gangaikkul 
naan midhakka,
mangaikkul kadhalenum gangaikkul 
naan midhakka,

F: sangamangalil idam perum 
sambavangalil idham idham,

M: manaththaal ninaiththaal inippathenna,

F: ore naal unai naan nilaavil paarththathu 
ulaaaaaavum un ilamaithaan oonjalaaduthu...



F: nenjaththil perezhuthi kannukkul 
naan padiththen,
nenjaththil perzhuthi kannukkul 
naan padiththen,

M: karppanaigalil sugam sugam 
kandathennavo nitham nitham,

F: mazhai nee nilam naan thayakkamenna,

M: ore naal unai naan nilaavil paarththathu 
ulaavum un ilamaithaan oooooooonjalaaduthu...

M: aaaaaa 

F: rarararara 

M: lalalallalala 

F: rararara 

M: lalalallalala 

F: rarararara 

M: lalalallalala 

F: rararara 

M: lalalallalala,

F: rararara

M: panjanai paadalukku pallavi nee iruka 
panjanai paadalukku pallavi nee iruka,

F: kannirendilum ore swaram 
kaiyirndilum ore layam,

M: iravum pagalum isai muzhanga,

F: ore naal

M: unai naan

F: nilaavil paarththathu 

M: ulaavum 

F: un ilamaithaan 

Both: oonjalaaduthu 
oonjalaaduthu…ahahahaha....

-------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஒரே  நாள்  உன்னை  நான்  நிலாவில்  பார்த்தது  
உலாவும்  உன்  இளமைதான்  ஊஞ்சலாடுது,

பெ: ஒரே  நாள்  உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது,


ஆ: மங்கைக்குள்  காதலெனும்  கங்கைக்குள்  நான் மிதக்க  
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க,

பெ: சங்கமங்களில்  இடம் பெரும் சம்பவங்களில்  இதம் இதம் 

ஆ: மனத்தால்  நினைத்தால்  இனிப்பதென்ன,

பெ: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது,



பெ: நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் 
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்,

ஆ: கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் 

பெ: மழை நீ நிலம் நான் தயக்கமென்ன,  

ஆ: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது....

ஆ: ஆ ஆ ஆ 

பெ: ர ர ர ர ர 

ஆ: ல ல ல ல ல ல  

பெ: ர ர ர ர 

ஆ: ல ல ல ல ல ல 

பெ: ர ர ர ர ர  

ஆ: ல ல ல ல ல  

பெ: ர ர ர ர

ஆ: ல ல ல ல ல ல

பெ: ர ர ர ர


ஆ: பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க  
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க,

பெ: கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம் 
கையிறேண்டிலும் ஒரே லயம்,

ஆ: இரவும் பகலும் இசை முழங்க,

பெ: ஒரே  நாள்

ஆ: உன்னை  நான்

பெ: நிலாவில்  பார்த்தது  

ஆ: உலாவும் 

பெ: உன் இளமைதான் 

இருவரும்: ஊஞ்சலாடுது  
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா........

Ennadi Meenakshi Lyrics - Ilamai Oonjal Aadukirathu Lyrics



M: Vaarththai thavarivittai kannamma
maarbu thudikkuthadi
paarththa idathillellam unnaipol
paavai theriyuthadi,

M: Ennadi meenatchi sonnathu ennachchi
ennadi meenatchi sonnathu ennachchi
netrodu nee sonna vaarththai
kaatrodu poyachchi
ennadi meenatchi sonnathu ennachchi
netrodu nee sonna vaarththai
kaatrodu poyachchi...


M: unthan uthattil nirainthirukkum 
pazharasam,
antha manaththil marainthirukkum 
thuli visham,
unthan uthattil nirainthirukkum 
pazharasam,
antha manaththil marainthirukkum 
thuli visham,
nenjam thudiththidum naazhi
neeyo aduththavan thozhi
ennai maranthupovathum niyayamo
intha kaadhal oviyaththin pathai maariyathu
kaalam seithu vitta maayamo
orumanam uruguthu oru manam vilaguthu ...hey...

M: ennadi meenatchi sonnathu ennachchi
ennadi meenatchi sonnathu ennachchi
netrodu nee sonna vaarththai
kaatrodu poyachchi...


M: anbil vilaintha uravu oru thodarkathai
antha uravu unakkoru sirukathai
anbil vilaintha uravu oru thodarkathai
antha uravu unakkoru sirukathai
kannan thanimayile paada
rathai than vazhiye oda
intha pirivai thankumo en manam
oru noolil aadugindra oonjchal pondrathadi
naalum maarugindra unmanam
enakkindru purinthathu evanendru 
therinthathu…heyyyyy.....

M: ennadi meenatchi sonnathu ennachchi
ennadi meenatchi sonnathu ennachchi
netrodu nee sonna vaarththai
kaatrodu poyachchi,

M: vaarththai thavarivittai kannamma
maarbu thudikkuthadi...

--------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி,

ஆ: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி,


ஆ: உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்து போவதும் ஞாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..ஏய்....

ஆ: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி....


ஆ: அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது… ஏய்…

ஆ: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி......

ஆ: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி........

Anbendra Mazhaiyile Lyrics - Minsara Kanavu Lyrics



F: Anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane,
vinmeengal kanpaarkka sooriyan thondrumo
pugazhmaindhan thondrinaane,
kanneerin kaayaththai senneeril aatrave 
sisubaalan thondrinaane,

F: anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane adhiroopan thondrinaane
porkonda boomiyil pookkaadu kaanave 
pugazhmainthan thondrinaane 
pugazhmainthan thondrinaane

F: kalvaari malaiyile kallonru pookkavum 
karunaimagan thondrinaane,
nootraandu iravinai nodiyodu pokkidum 
oliyaaga thondrinaane,
irumbaana nenjilum eerangal kasiyave 
iraibaalan thondrinaane,
mutkaadu engilum pookkaadu pookkave 
puviraajan thondrinaane,

F: anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane,

F: anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane
vandhavan minninaane.....

---------------------------------------------------------------------------------------------------

பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே,

பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே,


பெ: கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே,


பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே,

பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே......